சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உருவ பொம்மையை எரித்த புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.