சென்னை மதுரவாயல் சந்திப்பையும், துறைமுகத்தையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மதுரவாயல் சந்திப்பில் வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது.