மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் உச்ச கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.