திருச்சி : தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.