புதுச்சேரி: புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரச்னை தொடர்பாக 2 காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 10 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊர்க்காவல் படைவீரர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.