பத்திரிகைத் துறையில் தமக்கு 70 ஆண்டுகால அனுபவம் இருப்பதாகவும், கடந்த 1942ஆம் ஆண்டில் கட்சியின் பத்திரிகையை அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமாக தாம் இலவசமாக வழங்கியதாகவும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.