திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருநாளான இன்று மாலை, திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை வழிபட்டனர்.