மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதிமுக-வைச் சேர்ந்த மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 9ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.