சென்னை: நெய்யாறு அணையை கேரள அரசு உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில், 24-ஆம் தேதி நாகர்கோவில் வடசேரி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.