சென்னை : சிறிலங்க கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும், பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.