இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் நிவாரண உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. அமைப்புகள் மூலமாக வழங்கப்படும். இந்திய தூதரகம் முலம் மத்திய அரசு நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்கும் என்று தமிழக காங்கிஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.