இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.