இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.