சென்னை : பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு ஒளிவுமறைவு இன்றி விளக்கம் அளிப்பாரா? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.