இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.