சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று காலை துவங்கிய பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.