பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101-வது ஜெயந்தி விழா மற்றும் 46-வது குருபூஜை விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவின் 2ஆவது நாளான இன்று பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் மத்திய-மாநில அமைச்சர்கள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.