மின்வெட்டு பாதிப்புகளை களைந்திடக் கோரி தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.