காஞ்சிபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இடிதாக்கி உயிரிழந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த பத்து பேர் அங்குள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டு கொண்டிருந்தனர்.அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு முருகன் (40) அவரது மனைவி பத்மாவதி (35)...