சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி!
சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள நஸ்தமேடு கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி (32) என்பவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மின்னல் தாக்கி அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள நஸ்தமேடு கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி (32) என்பவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மின்னல் தாக்கி அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
