சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.