வேலூர்: தேர்தலில் தி.மு.க. தோற்றால் மின்வெட்டு முக்கிய காரணமாக அமைந்து விடுமோ என்று அஞ்சுவதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.