கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதலமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.