சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள அஞ்சல் துறை சென்னை மாநகர மத்திய மண்டல முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி முதல் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.