ஈரோடு: பண்ணாரி கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் பண்ணாரி கோவிலுக்கு வந்துவிட்டு செல்வது குறிப்பிடதக்கது.