சென்னை : ''ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வளர்ந்து வரும் தே.மு.தி.க.வை பணத்திற்காக எந்த சுயநல சக்தியிடமோ, சமூக விரோதிகளிடமோ, அடகு வைக்க மாட்டேன்'' என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.