சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பி.ஆர். சிவகுமார், ஜி. ராஜசூரியா ஆகியோர் இதே முதுநிலை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு அவர்கள் இந்த பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பி.ஆர். சிவகுமார், ஜி. ராஜசூரியா ஆகியோர் இதே முதுநிலை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு அவர்கள் இந்த பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
