புது டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.