சென்னை: சென்னை தியாகராயநகர், உஸ்மான் சாலை பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.