அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை யொட்டி வரும் 14ஆம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார்.