சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.