தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.