சென்னை: சென்னையில் நடந்து வரும் தொடர் கொலை காரணமாக சென்னை கொலைநகரமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.