திருப்பூர் : தமிழக அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் குற்றம்சாற்றியுள்ளார்.