‘‘சிறிலங்கா சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.