சென்னை: பேருந்துகளில் பிக்பாக்கெட், பெண்களிடம் குறும்பு செய்வோர் பற்றி புகார் வந்த உடன் நடத்துனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.