சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.