சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் அளவு சாப்பாட்டில் கூடுதலாக 50 கிராம் சாதம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது.