ஈரோடு : நூல் விலை உயர்வைக் கண்டித்தும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரியும் ஈரோட்டில் இன்று கைத்தறி துணி வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.