சென்னை தரமணியில் ரூ.1,500 கோடி முதலீட்டில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்தின் கட்டுமானப் பணிகள் அமைப்பதற்கான கூட்டுத்துறை ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று கையெழுத்தானது.