கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் காவலர்களுக்கும் மவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், குண்டு காயத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.