சென்னை: மகாவீரரின் போதனைகள் எல்லோருடைய வாழ்விலும் இடம்பெற்று எளிமையும், மனிதநேயமும் எங்கும் பரவிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.