சென்னை: தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 விழுக்காடு வீதம் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.