சென்னை: ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை நடக்க இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறியுள்ளார்.