''வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக்க அரசு முடிவு செய்துள்ளது'' என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.