சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட தனியார் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் 140 பயணிகள் உயிர் தப்பினர்.