''ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னட அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.