''மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.