இலங்கையில் தமிழர்களை அழித்தொழிக்கும் சிறிலங்க ராணுவத்திற்கு ஆயுத உதவியோ, பயிற்சியோ அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!