பெரம்பலூரில் 12 வயது சிறுமிக்கும், 13 வயது சிறுவனுக்கும் இன்று நடக்க இருந்த திருமணத்தை தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியது.