போலி சான்றிதழ்கள் மூலம் சென்னை அண்ணா விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல முயன்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.